tag:blogger.com,1999:blog-7181941956652374306.post5596015386157442563..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : தூப்புக்காரி (சாகித்ய அகாடமி விருது பெற்றது)Anonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-69895624021524229162020-04-26T01:27:31.298-07:002020-04-26T01:27:31.298-07:00"தூப்புக்காரி" மிக பிரபலமாக பேசப்பட்ட நா..."தூப்புக்காரி" மிக பிரபலமாக பேசப்பட்ட நாவல் என்பது தெரியும். கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும் !!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-45595468749096925272016-10-20T10:35:28.002-07:002016-10-20T10:35:28.002-07:00மனதை மரத்திடச் செய்கிறது இந்நாவல் தயைகூர்ந்து கேட்...மனதை மரத்திடச் செய்கிறது இந்நாவல் தயைகூர்ந்து கேட்கிறேன் சகோதரி யின் தொலைப்பேசி எண் இருந்தால் தாருங்கள் என் எணீணங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள்.... நன்றி...sivamahanhttps://www.blogger.com/profile/10953585557446463162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-29077335296409963472014-03-18T04:50:15.135-07:002014-03-18T04:50:15.135-07:00சேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை மணம் வீச மறுப்பதில...சேற்றிலே மலர்ந்தாலும் செந்தாமரை மணம் வீச மறுப்பதில்லையே..<br /><br />அருமையான விமர்சனம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-20269012180657537002014-03-10T04:30:05.689-07:002014-03-10T04:30:05.689-07:00இது போன்ற அடித் தட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைப...இது போன்ற அடித் தட்டு மக்களின் வாழ்க்கைக் கூறுகளைப் பிரதிபலிக்கும் நாவல்களை தேடித்தேடி படிக்கும் பழக்கம் உள்ள என் போன்றவர்களுக்கு சாகித்திய அகாடமியின் விருதினை வென்ற இந்த நாவல் நிச்சயம் நல்ல தீனியாக இருக்கும்.. விரைவில் படிக்கிறேன்... நல்ல அறிமுகம்...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-8627668092218378572014-03-06T06:56:16.094-08:002014-03-06T06:56:16.094-08:00கண்டிப்பா படிச்சுப் பாருங்க பாஸ்!!கண்டிப்பா படிச்சுப் பாருங்க பாஸ்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-84212805221197386322014-03-06T06:55:53.316-08:002014-03-06T06:55:53.316-08:00படித்துப் பார்க்கிறேன் அருண்.. நன்றி..படித்துப் பார்க்கிறேன் அருண்.. நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-55101716463845284242014-03-05T07:42:49.939-08:002014-03-05T07:42:49.939-08:00இந்த புத்தகம் பற்றி தில்லி நண்பர் ஷாஜஹான் முன்பு எ...இந்த புத்தகம் பற்றி தில்லி நண்பர் ஷாஜஹான் முன்பு எழுதி இருந்தார். அப்போதே வாங்க வேண்டும் என நினைத்த புத்தகம். இன்னும் வாங்கவில்லை..... <br /><br />நல்ல புத்தகம் பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-73944887349218965082014-03-05T03:57:47.591-08:002014-03-05T03:57:47.591-08:00தோட்டியின் மகன் கெடச்சா படிச்சுபாருங்க...
http://g...தோட்டியின் மகன் கெடச்சா படிச்சுபாருங்க...<br />http://goo.gl/ujYwD9அருண் பிரகாஷ்https://www.blogger.com/profile/08622562502626261720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-57925616986017757942014-03-03T09:19:20.572-08:002014-03-03T09:19:20.572-08:00நன்றி "அண்ணே"!!
படிச்சுட்டு கருத்து சொ...நன்றி "அண்ணே"!! <br /> படிச்சுட்டு கருத்து சொல்லுங்க.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-19647381305011513022014-03-03T02:11:40.754-08:002014-03-03T02:11:40.754-08:00அண்ணே வணக்கம் ....
உங்களின் வழமையான நடை போலில்லாம...அண்ணே வணக்கம் ....<br /><br />உங்களின் வழமையான நடை போலில்லாமல் சற்று மாறுபட்டு இருக்கிறது எழுத்தின் நடை ... இதே போல் அவ்வவ்போது தொடர கேட்டுக் கொள்கிறேன் ... (தூப்புக்காரி இப்போ என் கிட்ட தான் இருக்கா ...)arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-34712892630880432862014-03-02T23:09:12.122-08:002014-03-02T23:09:12.122-08:00கண்டிப்பாங்க.. நல்ல விஷயத்துக்கு நிச்சயம் ஊக்கம் க...கண்டிப்பாங்க.. நல்ல விஷயத்துக்கு நிச்சயம் ஊக்கம் கொடுக்கணும்.. நானும் அவங்ககிட்ட பேசணும்னு ஆவலா இருக்கேன்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூப்பிட்டு வாழ்த்தணும்.. உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-14843868163488450472014-03-02T23:03:12.205-08:002014-03-02T23:03:12.205-08:00நன்றி சீனு.. எவ்ளோ பேர் விமர்சனம் செய்தாலும் நான் ...நன்றி சீனு.. எவ்ளோ பேர் விமர்சனம் செய்தாலும் நான் அதிகம் எதிர்பார்க்கிற விமர்சனங்கள் ஒரு சிலரிடமிருந்து தான். அதுல நீங்களும் ஒருத்தர். காரணம் நிறைகள மட்டும் சொல்லாம குறைகளையும் சொல்லி திருத்தற விஷயம் எனக்கு பிடிக்கும்.. அதான்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-67535195150273022632014-03-02T23:01:17.195-08:002014-03-02T23:01:17.195-08:00கண்டிப்பா அண்ணே.. அவங்க நம்பர் வாங்கியிருக்கேன்.. ...கண்டிப்பா அண்ணே.. அவங்க நம்பர் வாங்கியிருக்கேன்.. கூப்பிட்டு வாழ்த்து சொல்லனும்னு நினைச்சிருக்கேன்.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-12123998433441713372014-03-02T23:00:38.976-08:002014-03-02T23:00:38.976-08:00நல்லா இருக்கு ஸ்பை.. வாசிங்க..நல்லா இருக்கு ஸ்பை.. வாசிங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-21776313387764239692014-03-02T23:00:12.099-08:002014-03-02T23:00:12.099-08:00அதை யோசித்தேன்.. பெரும்பாலான வரிகளில் மலையாள வார்த...அதை யோசித்தேன்.. பெரும்பாலான வரிகளில் மலையாள வார்த்தைகள் நிரம்பி காணப்பட்டது. எனக்கு மலையாளம் ஓரளவு புரியும்ங்கறதால ஒக்கே.. அந்த வரிகள் ஒருவேள வாசகர்களுக்கு புரியலேன்னு இந்த கதைய ஸ்கிப் பண்ணிடக் கூடாதுன்னு தான் குறிப்பிடலை.. இப்ப யோசிக்கிறேன்.. aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-80236850059279869732014-03-02T22:57:56.609-08:002014-03-02T22:57:56.609-08:00ஆமா தாத்தா.. அழகா சொன்னீங்க..ஆமா தாத்தா.. அழகா சொன்னீங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-64980655548361257152014-03-02T22:57:30.150-08:002014-03-02T22:57:30.150-08:00கண்டிப்பா சார். சீனுப் பயகிட்ட தான் புத்தகம் இருக்...கண்டிப்பா சார். சீனுப் பயகிட்ட தான் புத்தகம் இருக்கு!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-27635986284341057372014-03-02T22:56:52.952-08:002014-03-02T22:56:52.952-08:00ஆமா DD.. இன்னும் இதுபோல் சிறந்த நாவல்களை அவங்ககிட்...ஆமா DD.. இன்னும் இதுபோல் சிறந்த நாவல்களை அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-57878966189421782652014-03-02T22:56:19.217-08:002014-03-02T22:56:19.217-08:00கண்டிப்பா படிங்க சார்.. சமூக விஷயங்களை போரடிக்காம ...கண்டிப்பா படிங்க சார்.. சமூக விஷயங்களை போரடிக்காம சொல்றது ஒரு சிலருக்கு தான் அழகா வரும்.. இவங்க நல்லா எழுதியிருக்காங்க..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-83483874604763336402014-03-02T21:53:00.285-08:002014-03-02T21:53:00.285-08:00 நாவலை படிப்பதற்கு முன்பே மலர்வதியிடம் போன்ல பேசின... நாவலை படிப்பதற்கு முன்பே மலர்வதியிடம் போன்ல பேசினேன்.. வட்டார தமிழ்ல ஒரே வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காம பேசியது மறக்க முடியாதது... மறு நாளே புத்தகம் அனுப்பி வச்சாங்க... நான் படிச்சதோட நிறைய பேருக்கு படிக்க கொடுத்தேன்.... எல்லா கதாபாத்திரங்களும் மனசில நின்னு போன ஏழைகளின் வாழ்க்கை காவியம்....! இதில என்னன்ன இந்த புத்தகம் நிறைய பேரை போய் சேரலை என்பதுதான் வருத்தமான விஷயம்.. இன்னமும் அவங்க போற ஊருக்கெல்லாம் எடுத்துட்டு போய்தான் விற்பனைக்கு கொடுத்துப்பாருங்க... அதிலும் கூட நிறைய உதவிகள் கிடைக்க வில்லை...எத்தனையோ செலவழிக்கிறோம்... இது போன்ற சமுதாய நோக்குள்ள உள்ளத்திற்கு உதவுவோம்.... இந்த பதிவு மூலம் ஒரு பத்து பேர் படிச்சா கூட அதுவும் நல்ல விஷயம்தான்... நன்றி உங்க விமர்சனதுக்கு...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-8391261772064789262014-03-02T20:37:55.826-08:002014-03-02T20:37:55.826-08:00விமர்சனம் மெய்யாலுமே அருமை பாஸ்.. தேர்ந்த எழுத்து ...விமர்சனம் மெய்யாலுமே அருமை பாஸ்.. தேர்ந்த எழுத்து நடை, தேர்ந்தெடுத்த வார்த்தைகள்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-20356018266319184172014-03-02T19:46:14.376-08:002014-03-02T19:46:14.376-08:00விமர்சனமே இப்படி மனசை கலங்க வைக்கிறதே மக்கா, ஊருக்...விமர்சனமே இப்படி மனசை கலங்க வைக்கிறதே மக்கா, ஊருக்கு வரும்போது வாங்கி படிக்கணும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-83395265838197708582014-03-02T19:05:37.038-08:002014-03-02T19:05:37.038-08:00விருது பெற்ற நாவல் என்றால் தொய்வான கதையாகவும் நடைய...விருது பெற்ற நாவல் என்றால் தொய்வான கதையாகவும் நடையாகவும் இருக்கும் என்றும் நானும் நினைத்திருந்தேன்... என் நினைப்ப்ஃஇத் தவிடுபொடியாக்கியது உங்கள் விமர்சனம்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-40040257971003742252014-03-02T18:07:26.770-08:002014-03-02T18:07:26.770-08:00எழுத்து நடையை சிலாகிக்க... அதிலிருந்து ஒருசில மேற்...எழுத்து நடையை சிலாகிக்க... அதிலிருந்து ஒருசில மேற்கோள்களை சுட்டி இருக்கலாம் ..கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-69974591410826541102014-03-02T17:49:29.456-08:002014-03-02T17:49:29.456-08:00பலர் மாளிகைகளில், மலர்த் தோட்டத்தில் பிறந்து இருந்...பலர் மாளிகைகளில், மலர்த் தோட்டத்தில் பிறந்து இருந்தும் மனத்தைக் கழிவாக வைத்திருக்க,<br />சிலர், ஒரு சிலர், கழிவுகளுக்கு இடையே பிறந்தும் வளர்ந்திருந்தாலும்<br />தம் மனதினை மலர் வனம் போல மணக்கச் செய்கின்றனர்.<br /><br /><br /><br />சுப்பு தாத்தா sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com