tag:blogger.com,1999:blog-7181941956652374306.post6137565195900322345..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம் - திலகவதிAnonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-39008536141818339512020-04-28T07:47:54.531-07:002020-04-28T07:47:54.531-07:00ஆகா ..இதை படிக்கும்போது நாவல் மனதை உருக்குவதாகவும்...ஆகா ..இதை படிக்கும்போது நாவல் மனதை உருக்குவதாகவும், நெகிழவைப்பதாகவும் இருக்கும் என நினைக்கிறேன் ... கண்ணீருடந்தான் படிக்கவேண்டும்போல் இருக்கிறது .. நாவலை வடித்த இத்தாலியப் பெண் எழுத்தாளர் ஓரியானா ஃபெல்லாசிக்கு வாழ்த்துக்கள். >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-75297128678703611512015-03-01T03:59:18.968-08:002015-03-01T03:59:18.968-08:00புத்தகம் குறித்த நல்ல அறிமுகம்... நான் இதுபோன்ற பு...புத்தகம் குறித்த நல்ல அறிமுகம்... நான் இதுபோன்ற புத்த்கங்களைபடிக்க நினைச்சதுண்டு.... இந்தியா வரும்போது புத்தகத்தை தேடிப் படிக்கிறேன்....Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-78394114598151323702015-03-01T00:58:13.122-08:002015-03-01T00:58:13.122-08:00நல்ல பகிர்வு. நன்றி.நல்ல பகிர்வு. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-82038173208293688592015-02-27T15:53:59.252-08:002015-02-27T15:53:59.252-08:00சிறப்பானதோர் நாவல் அறிமுகம். நன்றி நண்பரே...... சிறப்பானதோர் நாவல் அறிமுகம். நன்றி நண்பரே...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-76108895243093060592015-02-26T08:09:29.316-08:002015-02-26T08:09:29.316-08:00திலகவதின்னா யாரு? நம்ம ஐ பி எஸ் திலகவதியா? படிக்க ...திலகவதின்னா யாரு? நம்ம ஐ பி எஸ் திலகவதியா? படிக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றுகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-85616016893361055392015-02-25T19:11:59.553-08:002015-02-25T19:11:59.553-08:00//எதிர்பாராத விதமாக வாழ்வில் நடக்குமநிகழ்வை சித்தர...//எதிர்பாராத விதமாக வாழ்வில் நடக்குமநிகழ்வை சித்தரிக்கும் நிகழ்வாக உள்ளது // வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் .ரூபன் Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-12854127350068554722015-02-25T19:09:41.583-08:002015-02-25T19:09:41.583-08:00எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக த்தான் தெரிகி...எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக த்தான் தெரிகிறது சார் :) நன்றி சார் Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-29796995443142321792015-02-25T19:04:21.160-08:002015-02-25T19:04:21.160-08:00நன்றி அக்கா நன்றி அக்கா Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-19470655021941929402015-02-25T17:59:53.855-08:002015-02-25T17:59:53.855-08:00நல்ல நூல் அறிமுகம் விஜயன்.மற்ற நாடுகளிலும் பெண்கள்...நல்ல நூல் அறிமுகம் விஜயன்.மற்ற நாடுகளிலும் பெண்கள் நிலை இப்படித்தானா? படிக்க வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-50382239869070857182015-02-25T17:12:07.385-08:002015-02-25T17:12:07.385-08:00ஹ்ம்ம் எல்லா ஊர்லயும் ....மனிதன் ஒன்றே.
நாவலைப் பட...ஹ்ம்ம் எல்லா ஊர்லயும் ....மனிதன் ஒன்றே.<br />நாவலைப் படிக்கத் தூண்டும் பதிவு.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-43894699006486749972015-02-25T10:52:19.281-08:002015-02-25T10:52:19.281-08:00வணக்கம்
புத்தகத்தின் கதையை படித்த போது உருக்கமாக ...வணக்கம்<br /> புத்தகத்தின் கதையை படித்த போது உருக்கமாக உள்ளது எதிர்பாராத விதமாக வாழ்வில் நடக்குமநிகழ்வை சித்தரிக்கும் நிகழ்வாக உள்ளது படிக்க தூண்டுகிறது... விமர்சனத்தை சிறப்பாக சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் ஆவியப்பா...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com