tag:blogger.com,1999:blog-7181941956652374306.post6849762830462019076..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : குடி முந்திரி - தங்கர் பச்சான் Anonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-33525870512491619422020-04-25T23:55:26.950-07:002020-04-25T23:55:26.950-07:00குடி முந்திரி ... வித்தியாசமான தலைப்பு ... தங்கர்ப...குடி முந்திரி ... வித்தியாசமான தலைப்பு ... தங்கர்பச்சான் எழுத்துக்கள் இதுவரை வாசித்ததில்லை. ... வாசிக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது ... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-58395123876205669582014-03-03T07:03:09.622-08:002014-03-03T07:03:09.622-08:00நல்ல விமர்சனம்.....
இதுவரை இவரது புத்தகம் படித்தத...நல்ல விமர்சனம்.....<br /><br />இதுவரை இவரது புத்தகம் படித்ததில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-20166155854395680202014-02-28T22:00:26.771-08:002014-02-28T22:00:26.771-08:00தங்கர்பச்சான் எழுத்துக்கள் குறித்து கேள்விப்பட்டது...தங்கர்பச்சான் எழுத்துக்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டு இதுவரை வாசித்ததில்லை. இந்த புத்தக கண்காட்சிக்கும் கூட அவருடைய ஒரு புத்த்கம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. உங்களது விமர்சனத்தைப் பார்த்த பின்பு வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது...Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-35248238696835798562014-02-28T18:04:28.357-08:002014-02-28T18:04:28.357-08:00குடி முந்திரி, ஒன்பது ரூபாய் நோட்டு என்று இரண்டு ப...குடி முந்திரி, ஒன்பது ரூபாய் நோட்டு என்று இரண்டு புத்தகங்கள் தங்கர்பச்சான் எழுதியவை, நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். (ஒன்பது ரூபாய் நோட்டை அவரே படமா எடுத்துட்டார்.) இருந்தாலும் ஏனோ அவரின் புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்கிப் படிக்கணும்னு தோணலை. இப்ப இந்த விமர்சனம் படிச்சதும், வாங்கியயாவது அல்லது அரசன்ட்டருந்து சுட்டாவது உடனே படிச்சுரணும்னு தோணுது. ஹா... ஹா... ஹா...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-29511899393354118052014-02-28T08:22:30.235-08:002014-02-28T08:22:30.235-08:00இரு கதைகள் பற்றி மட்டும் விமர்சனங்கள் தந்து, கதைக...இரு கதைகள் பற்றி மட்டும் விமர்சனங்கள் தந்து, கதைகள் அனைத்தையும் படிக்க ஆவலை கொண்டு வந்து விட்டீர்கள் அரசன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-66522203125319083432014-02-27T23:20:41.259-08:002014-02-27T23:20:41.259-08:00இப்போதுதான் தெரியும் தங்கர் பச்சான் சிறந்த எழுத்தா...இப்போதுதான் தெரியும் தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளர் என்பது. முன்னாடியே பதிவு வந்து இருந்தால், புத்தக கண்காட்சியில் வாங்கி இருக்கலாம்...<br />பகிர்விற்கு நன்றி!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-42754356996604526582014-02-27T22:12:27.502-08:002014-02-27T22:12:27.502-08:00தங்கர் பச்சான் அவர்களின் படங்கள் எனக்கு மிகவும் பி...தங்கர் பச்சான் அவர்களின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது எழுத்தை இது வரை வாசித்ததில்லை. <br /><br />நல்லதொரு விமர்சனம். வாசிக்கும் ஆவலை ஏற்படுத்தியது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-91902961673041654272014-02-27T22:03:15.399-08:002014-02-27T22:03:15.399-08:00நன்றி வெளங்காதவன்... :-)நன்றி வெளங்காதவன்... :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-49020291595100729132014-02-27T21:57:35.896-08:002014-02-27T21:57:35.896-08:00தங்கரின் சிறுகதைகள் தொண்ணூறுகளில் நிறைய பத்திரிகைக...தங்கரின் சிறுகதைகள் தொண்ணூறுகளில் நிறைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவரின் 'பஸ்' என்ற சிறுகதை, பத்திரக்கோட்டையைச் சுற்றிய நிகழ்வுகளின் சாரம். நல்ல எழுத்தாளர்தான் தங்கர்.வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-81718890294215027472014-02-27T21:47:42.521-08:002014-02-27T21:47:42.521-08:00நச்சென்ற விமர்சனம், தங்கர்பச்சான் அவர்கள் எழுத்தாள...நச்சென்ற விமர்சனம், தங்கர்பச்சான் அவர்கள் எழுத்தாளர் என்பதும், 2003 லேயே வெளிவந்த நூல் இது என்பதும் இப்போதுதான் அறிகிறேன்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-19302813275876359712014-02-27T21:33:45.659-08:002014-02-27T21:33:45.659-08:00திரு. தங்கர் பச்சான் அவர்களின் பேட்டியை கேட்டுள்ளே...திரு. தங்கர் பச்சான் அவர்களின் பேட்டியை கேட்டுள்ளேன்... பேச்சு பொட்டில் அறைந்தாற் போல் சட்டென இருப்பதைப் போல நீங்களும் சுருக்கமாக முடித்து விட்டீர்களே...!<br /><br />நூல் அறிமுகத்திற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com