tag:blogger.com,1999:blog-7181941956652374306.post7379177171500499857..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : காலச் சக்கரம் - நரசிம்மாAnonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-11603824533344636282020-04-28T08:54:34.306-07:002020-04-28T08:54:34.306-07:00ஸ்ரீசக்கரத்தை கஷ்மீரில் வச்சாச்சு ... பிரச்சனையும்...ஸ்ரீசக்கரத்தை கஷ்மீரில் வச்சாச்சு ... பிரச்சனையும் ஓய்ந்தது .... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-82904271389930261452014-10-21T11:38:28.319-07:002014-10-21T11:38:28.319-07:00எஸ்.ரா நமது சமகால எழுத்த்து இமையம்...
நல்ல அறிமுக...எஸ்.ரா நமது சமகால எழுத்த்து இமையம்... <br />நல்ல அறிமுகம் ...<br />தொடர்ந்து படிங்க <br /><br /><br /><a href="http://www.malartharu.org/2014/06/facebook-status.html" rel="nofollow">நண்பர்களின் முகநூல் தகவல்கள் </a>Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-57061380395712749912014-10-11T03:14:01.309-07:002014-10-11T03:14:01.309-07:00சீனு உண்மையாகவே நம்பறோம். இதை வாசித்த போது இலக்கி...சீனு உண்மையாகவே நம்பறோம். இதை வாசித்த போது இலக்கிய நடை மிஸ்ஸிங்க் என்று ஆவி சொன்னதற்கு நீங்கள் சொல்லியிருந்த பதிலைத்தான் அவருக்குச் சொல்ல நினைத்து வந்தால் நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள் அதற்கான பதிலை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-48186252149916195862014-10-10T02:12:53.326-07:002014-10-10T02:12:53.326-07:00.நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)
.நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)<br />புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-28285042264592362432014-10-10T02:12:16.371-07:002014-10-10T02:12:16.371-07:00நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)நல்ல நாவல். நல்ல விமர்சன நடையும்கூட அண்ணே :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-78560379965308494172014-10-09T16:57:47.238-07:002014-10-09T16:57:47.238-07:00எப்படி தான் இவ்வளவு பொறுமையை ரசித்து எழுதுரினங்களோ...எப்படி தான் இவ்வளவு பொறுமையை ரசித்து எழுதுரினங்களோ??<br />பகுத்தறிவை கழட்டி வைச்சுட்டு(!?) அது ரொம்ப கஷ்டம். ரொம்ப கஷ்டப்பட்டு இப்போ தான் காத்துகிட்டிருக்கேன் (நண்பன் படத்தில் ஜீவா இன்டர்வியூ ல சொல்லுவரே:)) so உங்க அடுத்த புத்தக விமர்சனம் படிச்சு, அந்த பரிந்துரையை ஏற்றுகொள்கிறேன்:) மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-85982161371333834202014-10-09T06:12:43.153-07:002014-10-09T06:12:43.153-07:00ரங்கராட்டினம்.ரங்கராட்டினம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-19407154702142839522014-10-09T02:48:42.367-07:002014-10-09T02:48:42.367-07:00நிச்சயம் படித்துப் பார்கிறேன் முரளி சார்...நிச்சயம் படித்துப் பார்கிறேன் முரளி சார்...சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-45936704135379269232014-10-09T02:48:13.250-07:002014-10-09T02:48:13.250-07:00அது என்ன நாவல் சார், அதுவும் இவரே எழுதியதா...அது என்ன நாவல் சார், அதுவும் இவரே எழுதியதா...சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-25850775961180089282014-10-09T02:47:43.731-07:002014-10-09T02:47:43.731-07:00எனக்குத் தெரிஞ்சது எல்லாம் எங்கூரு ஊத்துமல ஜாமீன் ...எனக்குத் தெரிஞ்சது எல்லாம் எங்கூரு ஊத்துமல ஜாமீன் தான், நீங்களே புதிர்போடாம சொல்லிட்டா யான் தன்யவான் ஆவேன் குருஜீ :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-85078688479475731832014-10-09T02:46:27.981-07:002014-10-09T02:46:27.981-07:00ஹா ஹா ஹா எல்லாவற்றையும் ஒரே போன்ற நடையில் எழுதி வ...ஹா ஹா ஹா எல்லாவற்றையும் ஒரே போன்ற நடையில் எழுதி விட விருப்பமில்லை, அது அது என்ன நடையில் வருகிறதோ அதன் போக்கிலேயே எழுதி விட வேண்டியது தானே.. எதையாவது வலிந்து தினத்தால் அபத்தமாகிவிட வாய்ப்பு உண்டு. பரீட்சார்த்த முயற்சிக்கு என்று சில பதிவுகளை எழுதுவேன், அதில் தான் வராததை வலிந்து திணிக்கும் விந்தை எல்லாம் நடக்கும் :-) மேலும் இது இலக்கியப் புத்தகம் அல்ல என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ளேன்..<br /><br />ஆமா நான் எழுதுறது எல்லாம் இலக்கிய நடைன்னா இந்த உலகம் நம்புது :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-50710810157730341912014-10-09T00:45:49.504-07:002014-10-09T00:45:49.504-07:00If you all like this genre, check out Ashwin Sangh...If you all like this genre, check out Ashwin Sanghi's "The Krishna Key" and if you like political thriller, you may want to check out Ashwin Sanghi's "Chanakya Chant". Both are simply unputdownable Muralinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-3401517819818864702014-10-09T00:16:11.075-07:002014-10-09T00:16:11.075-07:00இலக்கிய வாதி தூங்கிட்டாரு போலஇலக்கிய வாதி தூங்கிட்டாரு போலVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-87930916113249183872014-10-09T00:13:03.144-07:002014-10-09T00:13:03.144-07:00அட ஆமாம். !!! இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு ... அட ஆமாம். !!! இது ஒரு நல்ல கண்டுபிடிப்பு ... Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-72316034716410160542014-10-08T23:31:19.127-07:002014-10-08T23:31:19.127-07:00சங்கதாராவால் கவரப்பட்டு, அவரது பெயரோடு ஒட்டிக் கொண...சங்கதாராவால் கவரப்பட்டு, அவரது பெயரோடு ஒட்டிக் கொண்ட இந்த நாவலையும் படிக்க வேண்டும் என்று நானும் வாங்கிப் படித்து விட்டேன். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. ஸ்ரீரங்கத்தை மையமாகவைத்து எழுதப் பட இன்னொரு நாவலும் வாங்கிப் படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-11967740240590563962014-10-08T21:58:23.867-07:002014-10-08T21:58:23.867-07:00இது நரசிம்மாவின் ஆரம்பம்தான். சங்கத்தாராவையும், கு...இது நரசிம்மாவின் ஆரம்பம்தான். சங்கத்தாராவையும், குபேரவனக் காவலையும் படிச்சா இன்னும் பிடிக்கும் உனக்கு. இந்தக் கதையில வர்ற அந்த ஜமீன் குடும்பம் இந்திய அரசியல்ல புகழ்பெற்ற ஒரு குடும்பத்தோட பிரதிபலிப்புங்கறதக் கண்டுபிடிக்க முடிஞ்சதா சீனு..?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-10653130009950811662014-10-08T20:50:17.304-07:002014-10-08T20:50:17.304-07:00எனக்கும் முதலில் படித்தபோது கதையை சொல்லிவிட்டீர்கள...எனக்கும் முதலில் படித்தபோது கதையை சொல்லிவிட்டீர்களோ என்ற அச்சம் தான் இருந்தது.. (இப்போ தெளிந்தது)<br /><br />உங்கள் இலக்கிய நடை கொஞ்சம் மிஸ் ஆகிறதே? ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-6858462236844699252014-10-08T20:06:30.609-07:002014-10-08T20:06:30.609-07:00ஹா ஹா ஹா விஜயன்! நான் கதையின் சாரத்தைக் கூட முழுமை...ஹா ஹா ஹா விஜயன்! நான் கதையின் சாரத்தைக் கூட முழுமையா சொல்லல, காரணம் கதை அவ்ளோ பெருசு, சில தளங்களின் அறிமுகம் மட்டும் தான் செய்து இருக்கேன். எப்போதுமே முக்கியமான முடிச்சுகளை விமர்சனத்தில் அவிழ்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, அதனால் அப்படிக்கு அப்படியே விட்டுவிட்டேன். சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-69906131680545680252014-10-08T19:51:30.480-07:002014-10-08T19:51:30.480-07:00ஶ்ரீ சக்கரம், வைத்து இந்திரா சவுந்தரராஜன். அவர்களி...ஶ்ரீ சக்கரம், வைத்து இந்திரா சவுந்தரராஜன். அவர்களின் ஶ்ரீபுரம் வாசித்து இருக்கிறேன்.. this genre is one of favorite :) , சீனு ப்ரோ விமர்சனம் சொல்றேன் நு கதையை சொல்லிட்டீங்க்ளே ,கதை படிக்கும்போது. . எதிர் பார்ப்புகள்க்கு விடை இருக்கும்போது அந்த ...அந்த feel miss ஆகாதா. :PVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.com