tag:blogger.com,1999:blog-7181941956652374306.post7910630570696620142..comments2023-08-02T22:54:30.190-07:00Comments on வாசகர் கூடம் : ஜோதிடம் புரியாத புதிர்Anonymoushttp://www.blogger.com/profile/09999125288685319634noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-7181941956652374306.post-48065479299251416122020-04-25T23:45:27.710-07:002020-04-25T23:45:27.710-07:00என் உறவினர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்த்தார் பலன்களை...என் உறவினர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்த்தார் பலன்களை CD யிலும் பதித்து கொடுத்துள்ளார் சோதிடர் .. அதை இப்போது கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது ... ஏனெனில் பலவருடங்கள் கழித்து அதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அப்படியே நடந்தது ... உண்மையேல் இது ஆச்சரியமே !!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-1864084641331434682014-02-27T06:51:21.580-08:002014-02-27T06:51:21.580-08:00நல்ல விமர்சனம்.
படிக்க முயல்கிறேன் ஸ்.பை......
...நல்ல விமர்சனம். <br /><br />படிக்க முயல்கிறேன் ஸ்.பை......<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-20199171666812935802014-02-23T06:36:27.298-08:002014-02-23T06:36:27.298-08:00நல்ல விமர்சனம்! சோதிடம் என்பது ஒவ்வொருவர் நம்பிக்...நல்ல விமர்சனம்! சோதிடம் என்பது ஒவ்வொருவர் நம்பிக்கையைப் பொருத்தது! பொதுவாக மிகுந்த நம்பிக்கை இல்லாவிடினும், சோதிடம் என்பது கணக்கு அடிப்படையிலானது! கணக்கு சரியாக இருந்தால் சோதிட கணிப்பும் சரியாகத்தான் இருக்கும்! ஆனால், அதைச் சரியாக கணிக்கும் சோதிடர்கள் இருக்கின்றார்களா என்பது கேள்விக் குறியே! ஆனால் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதாகத் தாங்கள் சொல்லியிருக்கும் அந்த தீ விபத்து உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-43842161165777673762014-02-21T08:06:29.016-08:002014-02-21T08:06:29.016-08:00வித்தியாசமாக தலைப்பாத் தான் இருக்கு.. விமர்சனம் அர...வித்தியாசமாக தலைப்பாத் தான் இருக்கு.. விமர்சனம் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-8274067933585456482014-02-21T07:18:14.934-08:002014-02-21T07:18:14.934-08:00நான்கு கிலோமீட்டரா? பரவாயில்லையே அண்ணே.... நிறைய ப...நான்கு கிலோமீட்டரா? பரவாயில்லையே அண்ணே.... நிறைய பேர் ஜோசியம்னா என்னன்னு கேக்கிறாங்க....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-61209777287776257422014-02-21T07:16:52.433-08:002014-02-21T07:16:52.433-08:00ஜோதிடத்தில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு சார்...ஜோதிடத்தில் எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை உண்டு சார்... என்னிடம் ஏகப்பட்ட ஜோதிட நூல்கள் இருக்கின்றன.. அனைத்தும் ஒருமுறை படிப்பதற்கு அல்ல, ஆராய்ச்சி செய்வதற்காக reference....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-28750835246398047002014-02-21T07:14:51.392-08:002014-02-21T07:14:51.392-08:00நாம் பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு கணிக்கப்படும் ஜ...நாம் பிறந்த நேரத்தை வைத்துக்கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தின் மீது மட்டுமே எனக்கு நம்பிக்கை உண்டு.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-39754226690233051042014-02-21T07:13:27.011-08:002014-02-21T07:13:27.011-08:00நான் இதுவரை ஜோதிடத்தை கணிதமாகவே பாவித்துவருகிறேன் ...நான் இதுவரை ஜோதிடத்தை கணிதமாகவே பாவித்துவருகிறேன் கிரேஸ் மேடம்... இருந்தாலும் விதி என்ற ஒன்று இருக்கிறது. விதித்ததே நடக்கும்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-76239277937983594782014-02-21T07:12:05.712-08:002014-02-21T07:12:05.712-08:00ஜோதிடம் பொய்யில்லை, ஜோதிடர் தவறாக கணித்திருக்கலாம்...ஜோதிடம் பொய்யில்லை, ஜோதிடர் தவறாக கணித்திருக்கலாம் உஷா மேடம்... என்னதான் ஜோதிடத்தை முழுக்க முழுக்க நம்பினாலும் நாமாக ஒரு துரும்பைக் கிள்ளிப் போடாதவரை எதுவுமே நடக்காது என்பது என் கருத்து...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-57329312517422591052014-02-21T07:10:09.972-08:002014-02-21T07:10:09.972-08:00சில முக்கியமான கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்க...சில முக்கியமான கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கலாம்... குறித்துத் தருகிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-1782650963364211702014-02-21T07:08:38.173-08:002014-02-21T07:08:38.173-08:00நிறைய விஷயங்கள் அறிந்த ஒருவர் என்னுடைய விருப்பப் ப...நிறைய விஷயங்கள் அறிந்த ஒருவர் என்னுடைய விருப்பப் பாடமான ஜோதிடத்தைப் பற்றி எழுதியிருப்பதால் வாங்கினேன்... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-78569770662541414302014-02-21T07:06:56.038-08:002014-02-21T07:06:56.038-08:00தீ, பட்டாசு, மின்சாரம் போன்றவற்றில் விபத்து ஏற்படு...தீ, பட்டாசு, மின்சாரம் போன்றவற்றில் விபத்து ஏற்படுவதற்கு ஜாதகருக்கு செவ்வாய் நல்ல நிலையில் இல்லை எனக் கொள்ளலாம். கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-75660954350652026422014-02-21T07:04:41.027-08:002014-02-21T07:04:41.027-08:00ஆம் டிடி அண்ணே, முழுக்க முழுக்க சொந்த அனுபவங்களில்...ஆம் டிடி அண்ணே, முழுக்க முழுக்க சொந்த அனுபவங்களில் கண்டவற்றை மட்டுமே எழுதியிருக்கிறார்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-46459495525718169592014-02-21T07:04:06.382-08:002014-02-21T07:04:06.382-08:00நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் கடவுள் பற்றி மட்டு...நட்சத்திரக் குறியிட்ட கேள்விகள் கடவுள் பற்றி மட்டுமல்ல, பல விஷயங்களையும் கேட்டிருக்கிறார். ஆசிரியர் ஒரு பகுத்தறிவாளர் என்பதால் கடவுள் பற்றிய கேள்விகளை குறிப்பிட்டிருக்கிறேன்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-39090103701178120022014-02-21T06:04:59.504-08:002014-02-21T06:04:59.504-08:00நமக்கும் ஜோசியத்துக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம்ங...நமக்கும் ஜோசியத்துக்கும் நான்கு கிலோமீட்டர் தூரம்ங்கோ !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-5072217025102493292014-02-21T03:17:06.048-08:002014-02-21T03:17:06.048-08:00நூல் விமர்சனம் நல்லா பண்ணியிருக்கீங்க ஸ்பை. சரி, உ...நூல் விமர்சனம் நல்லா பண்ணியிருக்கீங்க ஸ்பை. சரி, உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கு போல, அதான் இந்த தலைப்பை பார்த்தவுடனே வாங்கிட்டீங்க போல இருக்கு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-24951711424238234492014-02-21T03:14:18.001-08:002014-02-21T03:14:18.001-08:00நல்லதொரு புத்தக விமர்சனம்! ஜோதிடம் கணிதம் சம்பந்தப...நல்லதொரு புத்தக விமர்சனம்! ஜோதிடம் கணிதம் சம்பந்தப்பட்டது! எண்கள் இதில் முக்கியம்! இதை சரியாக கணிக்கும் போது பலன்கள் சரியாக இருக்கும். நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-70817090566167775562014-02-20T21:12:10.073-08:002014-02-20T21:12:10.073-08:00நல்லா விமர்சனம் பண்ணிருக்கீங்க..ஜோதிடத்தில் நம்பிக...நல்லா விமர்சனம் பண்ணிருக்கீங்க..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை..இருந்தாலும் அறிவியலாலும் கணிதத்தாலும் சரியாகக் கணித்த சிலவற்றைப் பார்த்து வியப்பாக இருக்கும்..புரியாத புதிர் தான் சகோ!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-80831373119292760532014-02-20T21:09:06.326-08:002014-02-20T21:09:06.326-08:00நானும் இதே கேள்வியை நினைத்தேன்...நானும் இதே கேள்வியை நினைத்தேன்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-91138833510588893782014-02-20T20:55:25.529-08:002014-02-20T20:55:25.529-08:00 நூல் அறிமுகம் நல்லா எழுதியிருக்கீங்க...ஜோதிடம் உ... நூல் அறிமுகம் நல்லா எழுதியிருக்கீங்க...ஜோதிடம் உண்மைங்கிறது அவங்கவங்க நம்பிக்கை. என் ஜாதகத்தில் எனக்கு காதல் திருமணம் நடக்கும் என்று ஜோதிடம் சொன்னதால் நான் காலேஜ் போகும்போதெல்லாம் எங்க வீட்ல என்னை பத்தி கொஞ்சம் பயந்துதான் இருந்தாங்க...ஆனா அப்படி எதுவும் நடக்கலை. அறிவு என்பது நம்மிடத்தில்தான்! என் திருமணம் முழுக்க முழுக்க பெற்றோர் நிச்சயித்த திருமணமாத்தான் நடந்தது. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை... ஆனா இறை நம்பிக்கை உண்டு! <br /><br />ஜோதிடம் பிஸினஸ் பண்றவங்கள்ல சில பேரு அதுல நல்லா பொழைச்சி பெரிய ஆள் ஆயிடறாங்க... எங்க ஊர்ல எனக்கு தெரிஞ்ச நல்லா ஜோதிடம் சொல்றவங்க கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்காங்க... ஏன் அவங்க எதாவது பரிகாரம் பண்ணிக்கிட்டு ஓஹோன்னு ஆக வேண்டியதுதானே? வாழ்க்கை நம் எண்ணங்களில்தான் உள்ளது. நல்ல நேரம் என்பது கூட நல்ல நேரத்தில் பண்றோம் நல்லா நடக்கும் என்கிற நம் பாஸிட்டிவ் அப்ரோச் தான்........... நடப்பது நடந்து கொண்டுதானே இருக்கும்...... நாம் நல்ல படியா போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்...! எண்ணம், செயல் போதும் ...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-91322393750839161552014-02-20T20:46:12.693-08:002014-02-20T20:46:12.693-08:00உங்ககிட்ட வாங்கி படிக்கலாம்னு நினைச்சேன், ஆனா திரு...உங்ககிட்ட வாங்கி படிக்கலாம்னு நினைச்சேன், ஆனா திரும்பவும் முன்னூத்தி சொச்சம் பக்கங்கள்ன்னு நினைக்கும் போது கொஞ்சம் டரியல் ஆகுது, இருந்தாலும் ஒன்றுகொன்று சம்மந்தமில்லாத கட்டுரைகள்ன்னு சொல்றீங்க, இந்த பாடப்புத்தகத்துல ஒரு X போட்டு வட்டம் போட்டு தருவாங்களே, முக்கியமான கட்டுரைகளுக்கு அப்படி போட்டுத்தாங்க படிக்கிறேன் :-))))))) <br />சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-81167017489360389172014-02-20T20:41:47.168-08:002014-02-20T20:41:47.168-08:00இந்த ஆவியும் அப்படிப்பட்ட அமானுஷ்யங்கள் சம்மந்தபட்...இந்த ஆவியும் அப்படிப்பட்ட அமானுஷ்யங்கள் சம்மந்தபட்டது தான் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-51067791315722956132014-02-20T20:41:09.201-08:002014-02-20T20:41:09.201-08:00ஸ்பைய பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே இது...ஸ்பைய பார்த்து இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே இது உங்களுக்கே அடுக்குமா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-32024979153600685312014-02-20T19:01:05.266-08:002014-02-20T19:01:05.266-08:00ஹா...ஹா..ஹா... இந்த ஆவி பேய்,பிசாசு சம்பந்தப்பட்டத...ஹா...ஹா..ஹா... இந்த ஆவி பேய்,பிசாசு சம்பந்தப்பட்டது ஆவி!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7181941956652374306.post-36685880621348866812014-02-20T18:16:28.144-08:002014-02-20T18:16:28.144-08:00டைட்டிலை வைத்து சோதிடத்தை நன்கு "உணர்ந்து&quo...டைட்டிலை வைத்து சோதிடத்தை நன்கு "உணர்ந்து" கொள்ள வேண்டி ஓடோடி வந்த என்னை இந்த புக் இப்படி ஏமாத்திடுச்சே.. <br /><br />பகுத்தறிவாளரை வச்சு இந்த விஷயத்த சொல்ல வச்சதுனால தானே இந்த புத்தகத்தை வாங்கனீங்க.. எல்லாம் பிசினஸ் டெக்னிக் பாஸு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com